Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

சூப்பர் சிங்கர் -9யில் இந்த வாரம் வெளியறியா போட்டியாளர் யார்?

 சூப்பர் சிங்கர் 9

          சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு சிறந்த பாடகர்கள் ஆகிய " அனுராதா ஸ்ரீராம்"," உன்னிகிருஷ்ணன்", "பென்னி தயாள்", "ஸ்வேதா மோகன்" உள்ளிட்டோர் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.                                                                              

super singer

சுப்பர்சிங்கர் -9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரட்டையர்களின் ஒருவரான  "சினேகா" என்ற போட்டியாளர் வெளியேறியுள்ளார். சிறந்த பாடகி என நடுவர்கள் மத்தியில் பெயர் எடுத்த சினேகா தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்
                                                                                                                                                        வெளியேறிய போட்டியாளர்
                                                                                                                                                                  சினேகா மற்றும் பிரியா இருவரும் இரட்டை சகோதரிகளாக தான் சூப்பர் சிங்கரில் போட்டியாளர்களாக களமிறங்கினர்கள் 

                                                                                                                                                                  ஆனால் தற்போது நடந்த போட்டிகளில்  சினேகா குறைந்த வாக்குகள் பெற்று சூப்பர் சிங்கரில் இருந்து வெளியாறினர்.பிரியா தனது சகோதரி சினேகா குறித்து பேசுவதை கண்டு நடுவர் அனுராதா ஸ்ரீராம் கண்கலங்கிவிட்டார்.


        





                

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்